" ஒருபுறம் நூறு எதிரிகள். இன்னொரு புறம் ஐந்து எதிரிகள். உங்கள் ஐவரை அழிப்பதாக கூறியே, பல செயல்கள் மூலம் தனது நூறு எதிரிகளை உங்கள் மூலமே அழித்து. உங்களையும் நடைபிணமாக்கியவன் சகுனி என்பதை அறியாமல் பேசுகிறாய். என்றார் கிருஷ்ணர். "
#சகுனி
தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி,
இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே எனக்கு வாள்வீசக் கற்றுத் தந்தவை. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்டவேண்டிய நிலை வந்ததே.
இடையில் இருந்த குறுவாளால் ஒவ்வொரு விரலாய் வெட்டினான் சகுனி அவன் தந்தையோ வலிதாளாமல் உதடு கடித்து கடித்து சத்தம் வராமல் வாய் மூடி கண்கள் தெறிக்க அமர்ந்து இருந்தார்.
கண் திறந்தான் சுபலன். எதிரே கண்ணீரோடு அமர்ந்திருக்கும் மகனைப் பார்த்தான்.
மகனே சகுனி. எவ்வளவு அழகான குடும்பம் நமது. காந்தாரி என்ற அழகு மகள். வீரத்திற்கு இலக்கணமாக மூன்று புதல்வர்கள். அதில் இளையவனாய் நீ. இன்றோ அனைவரையும் இழந்து அநாதைகளாய் நிற்கிறோம். இதோ. இன்னும் சிறிது நேரத்தில் நானும் இறந்துவிடுவேன்.
நீ இருக்க வேண்டும். நம் குலத்தையே அழித்த பீஷ்மரின் குலத்தை ஒட்டுமொத்தமாய் வேரறுக்க நீ இருக்கவேண்டும் என்பதாலேயே எங்கள் அனைவருக்கும் இந்த சிறையில் அளிக்கப்பட்ட ஒரு பிடி உணவை உனக்கே தந்து ஒவ்வொருவராய் இறந்து கொண்டிருக்கிறோம்.
எங்கள் ஒவ்வொருவர் இறப்பையும் நேரில் கண்ட உன் கண்கள் நாளை பீஷ்மரின் குலத்தில் ஒவ்வொருவரின் இறப்பையும் கண்டு மகிழ வேண்டும். அதற்கும் காரணமாக நீயே இருக்கவேண்டும். என்றான்.
அவ்வளவு பலம் என்னிடம் இல்லையே தந்தையே.?.கேட்டான் சகுனி.
மகனே.உன் பலம் உடல்வலிமை சார்ந்ததல்ல. மன வலிமை சார்ந்தது. அதை உன் புத்தியின் வழியே பிரயோகப்படுத்து. திட்டங்களால் எதிரிகளை தகர்க்கமுயற்சிசெய், எவரையுமே நேரடியாக எதிர்க்காதே. வேறு எவரையாவது தூண்டிவிட்டு நீ நினைப்பவரை அழி. சந்தர்ப்பத்திற்கு காத்திரு. குழப்பங்களை உண்டாக்கு. நிர்மூலமாக்கு உன் எதிரிகளை.
இன்றிலிருந்து சகுனி என்ற பெயருக்கு இதுதான் பொருளாக இருக்கவேண்டும். வெட்டிய என் விரல்களை தாயக் கட்டைகளாக செய்து வைத்துக் கொள். நீ எந்த எண்ணை நினைத்து உருட்டினாலும். அந்த எண்ணாக நான் வந்து விழுவேன். தகுந்த நேரத்தில் இதைப் பயன்படுத்துவதுதான் உன் திறமை.
எந்தக் குலத்தின் பெருமை நம்மால் கெட்டுவிடும் என எண்ணி நம்மை சிறையில் அடைத்து பீஷ்மர் அழித்தாரோ. அந்தக் குலத்தையே நாசம் செய்வதுதான் உன் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும். என்றான் சுபலன்.
தந்தையே. நாம் என்னதான் தவறு செய்தோம்.? எதற்காக பீஷ்மர் நம்மை அழிக்கத் துணிந்தார்.? என் சகோதரி காந்தாரியைக் கூட அவர் வந்து கேட்டதால்தானே திருதராஷ்டிரனுக்கே மணமுடித்து கொடுத்தோம்.? பிறகு என் நமக்கிந்த முடிவு.? கேட்டான் சகுனி.
மகனே. காந்தாரியின் ஜாதக பலன்படி அவளுக்கு முதல் கணவனாக வருபவன் உடன் பலியாவான் என இருந்ததால். ஒரு ஆட்டுக் கிடாவை அவளுக்கு சாஸ்திரப்படி திருமணம் செய்து அதனை பலியிட்டோம். அதன்பின் சில காலம் கழித்து அவளுக்கு இரண்டாவதாக திருதராஷ்டிரனை மணமுடித்தோம். இது பீஷ்மருக்கு தெரிந்தவுடன் கோபப்பட்டார்.
நமது விளக்கத்தையும் கேட்கவில்லை.
ஆடாகவே இருந்தாலும். அது பலியானதால்.காந்தாரி ஓர் விதவைதானே.ஓர் விதவையை என் குலத்தில் கட்டிவைத்து என் குலப் பெருமையை சீரழித்து விட்டீர்களே. நீங்கள் வெளியில் இருந்தால், உங்களால் அந்த ரகசியம் வெளிப்பட்டு, அதனால் உலகமே நாளை என் குலத்தையே கேவலமாகப் பேசுமே என பொங்கியெழுந்த பீஷ்மர் நம்மை சிறையிலடைத்து தன் தர்மத்தை நிலைநாட்ட தினமும் ஒரு கைப்பிடி உணவு தருகிறார். அதை நாங்கள் உண்ணாமல் தியாகம் செய்து உனக்களித்து உயிர்ப்பித்து வந்தோம்.
உன்னை உயிர்ப்பித்தது நம் குலத்தை வளர்க்க அல்ல. பீஷ்மரின் குலத்தை அழிக்க. எனவே, அன்பு பாசம் கருணை நன்றி நேசம் என எதையைமே நெஞ்சில் கொள்ளாமல்.வெறுப்பு பழி, வெஞ்சினம்,இகழ்ச்சி என இவைகளை மட்டுமே மனதில்கொள். என்றான் சுபலன்.
இதைக் கூறும்போதே சுபலனின் கண்கள் இருண்டன. தன் உயிர் தன்னை
விட்டுப் பிரியப் போவதை அறிந்தான். தன் ஒட்டுமொத்த உயிர்ச் சக்தியையும் தன் இன்னொரு கையில் கொண்டு வந்தான் சுபலன்.
தன் வாளினை எடுத்தான். சகுனியின் கணுக்காலை வாளின் பின்புறத்தால் அடித்து உடைத்தான். வலி தாளாமல் அலறினான் சகுனி.
தந்தையே. என்ன இது.? ஏன் இப்படி ஒரு காரியம் செய்தீர்கள்.? வாழ்நாள் முழுதும் எனை ஊனமாக்கி விட்டீர்களே. கால் தாங்கி தாங்கி நான் நடப்பதைப் பார்த்து எனை அனைவரும் ஏளனம் செய்வார்களே.? ஒரு தந்தை மகனுக்கு செய்யக் கூடிய காரியமா இது.? என்று கோபத்துடன் கேட்டான் சகுனி.
மகனே. என்னை மன்னித்து விடு. இனி உன்னைப் பார்க்கும் எவரும் ஏளனமாகவே பார்க்க வேண்டும். அது உன் நெஞ்சில் கேவலமாகப் பதியும். கோபத்தையும் வெறுப்பையும் அவர்கள் மேல் உண்டாக்கும். அது எரிதழலாய் உன் மனதில் பரவும். அதனாலேயே எவரிடத்தும் உன்னால் அன்பு கொள்ள முடியாது.
நீ வேதனையுடன் இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உன்னை ஏளனம் செய்யும். அந்த ஏளனமே அவர்கள் அழிவிற்கும் காரணமாகும். உன்னுடைய இந்த இழிநிலைக்கு காரணம் பீஷ்மர் அல்ல. அவர் காக்க நினைத்த இந்த குலம்தான். இதை அழிப்பதே உன் நோக்கம். மகனே. அதை அழிப்பேன் என எனக்கு வாக்கு கொடு...
எனக் கூறிக் கொண்டிருக்கும்போதே சுபலனின் உயிர்ப்பறவை அவன் உடலை விட்டு பறந்தது.
தன் தந்தையின் முகம் பிடித்து சகுனி அலறிய சத்தம் பீஷ்மரின்
காதுகளிலும் கேட்டது. ஆனால், அது தன் குலத்தின் அழிவிற்கான ஆரம்ப சங்கோசை என்பதை அவர் அறியவே இல்லை.
காலம் ஓடியது. தந்தையின் எண்ணப்படியே, கௌரவர்களோடு உறவாடி, பாண்டவர்களை எதிரியாக்கி, பீஷ்மர் காத்து நின்ற குலத்தினை அழித்து, தானும் களத்தில் மாண்டான் சகுனி.
போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனக்கேதம் நீக்கும் பொருட்டு பெரிய யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அரண்மனைக்குள் நுழைந்தார் கிருஷ்ணர், தர்மன் வரவேற்க. மற்றவர் தலைவணங்க உள்ளே நுழைந்தார் கிருஷ்ணர்.
யாகம் தொடங்கலாமே...
சொர்க்கத்தை அடைய அவரவர்க்குரிய பாகத்தை வைத்தாயிற்று அல்லவா? எனக் கேட்டார்.
ஆயிற்று கண்ணா. முதலில் பீஷ்மர் பிறகு துரோணர் என வரிசையாக வைத்தாயிற்று. உன் வருகைக்காகத்தான் காத்திருந்தோம். என்றான் அர்ஜுனன்.
யாகத்தின் முதல் வேண்டுதல் யார் பெயரில்..? கேட்டார் கிருஷ்ணர்.
குலத்தின் தோன்றலுக்கு காரணமான பீஷ்மரின் பெயரில்தான். என்றார் தர்மன்.
வீரமரணம் அடைந்தவர்க்காக நடத்தும் யாகத்தில் முதல் பாகம் சகுனியின் பெயரில் அல்லவா இருக்க வேண்டும். என்று கிருஷ்ணர் சொன்னவுடன். பாண்டவர்கள் அதிர்ந்தனர். பீமன் பல் கடித்தான். அர்ஜுனனின் கை தானாக உறைவாளை நோக்கிச் சென்றது.
என்னாயிற்று கண்ணா உனக்கு.? முதல் பாகம் என்பது நாம் அளிக்கும் மிகப்பெரிய மரியாதை. அதை பாவி சகுனிக்கா முதலில் வழங்குவது? பீமனின் கோபம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது.
ஆம். அதற்குத் தகுதியானவன் அவன் ஒருவனே. என்றார் கிருஷ்ணர் அமைதியாக.
அர்ஜுனா. வீரமரணம் என்பது போர்க்களத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் நின்று மோதி உயிர் துறத்தல் என்பதல்ல. தான் கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகங்களையும் புரிந்து, எத்தனை தடைவரினும் தகர்த்து, தன் இலட்சியம் நிறைவேறிய பின் கடமை முடிந்ததென தன் உயிர் துறப்பதுதான் வீர மரணம். இதில் பீஷ்மரை விட உயர்ந்தவன் சகுனியே. என்றார் கிருஷ்ணர்.
பீஷ்மரின் இலட்சியம் நிறைவேறாமல் போயிருக்கலாம். போரில் பாண்டவர் தோற்கவில்லை. ஆனால், எங்களை அழித்துவிட வேண்டும் என்ற சகுனியின் இலட்சியமும் வெல்லவில்லையே..?. கேட்டான் தர்மன்.
போரில் உடன்பிறந்தவர், உற்றார் உறவினர். பெற்ற பிள்ளைகள் என அனைவரையும் இழந்து நிற்கும் நீங்கள் ஐவரும், எல்லாம் இருந்தும், எதுவும் இல்லாதவர்கள். நடைபிணமாய் வாழ்பவர்கள். என் இருப்பு ஒன்றே உங்களை இங்கு இருக்க வைத்தது.
உங்கள் வாரிசுகளை அழித்தபின்னும் சகுனியின் ஆசை நிறைவேறவில்லை என்றா சொல்கிறீர்கள்.? கேட்ட கிருஷ்ணரின் கேள்விக் கணைகளில் இருந்த உண்மையைத் தாங்க முடியாமல் தலைகுனிந்தனர் பாண்டவர்கள்.
அப்படிப் பார்த்தால் சகுனியின் இலட்சியம் எங்களை அழிப்பதைவிட துரியோதனனுக்கு வெற்றியைத் தேடித் தருவதில்தானே இருந்தது. அது நிறைவேறவில்லையே. கெளரவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனரே. என அர்ஜுனன் வினவ, சிரித்தார் கிருஷ்ணர்.
அர்ஜுனா. எதை நினைத்து தன் வாழ்வை சகுனி ஆரம்பித்தானோ அதை முடித்தே சென்றான். ஒருபுறம் நூறு எதிரிகள். இன்னொரு புறம் ஐந்து எதிரிகள். உங்கள் ஐவரை அழிப்பதாக கூறியே, பல செயல்கள் மூலம் தனது நூறு எதிரிகளை உங்கள் மூலமே அழித்து. உங்களையும் நடைபிணமாக்கியவன் சகுனி என்பதை அறியாமல் பேசுகிறாய். என்றார் கிருஷ்ணர்.
என்ன? கெளரவர்களை அழிப்பதே சகுனியின் இலட்சியமா? ஏன் கண்ணா. ஏன்.?. அதுவரை மெளனமாக இருந்த திருதராஷ்டிரன் கேட்டார்.
கெளரவர்களை மட்டும் அல்ல. உங்கள் ஒட்டுமொத்த குலத்தையும் வேரறுப்பதே அவன் நோக்கம். இலட்சியம். எல்லாம். அதை நிறைவேற்ற தனி ஒருவனாக அவனால் முடியாது என்பதால். கெளரவ பாண்டவர்களுக்கிடையே விரோதத்தை வளர்த்து தன் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டான் சகுனி. என்றார் கிருஷ்ணர்.
பாம்பென்று தெரியாமல் பால் வார்த்து நானே என் பிள்ளைகளின் அழிவிற்கு காரணமாகிப் போனேனே. பல் கடித்து காலை தரையில் உதைத்து தன் கோபத்தை வெளிப் படுத்தினார் திருதராஷ்டிரன்.
இல்லை. பாம்பல்ல சகுனி அடிபட்ட புலி அவன். பழிவாங்க காத்திருந்தான். நேரம் வாய்த்ததும் பயன்படுத்திக் கொண்டான். என்றார் கிருஷ்ணர்.
துரோகி. நல்லவன்போல் நடித்து ஏமாற்றினானே. என்றார் திருதராஷ்டிரன்.
இங்கிருக்கும் எவரையும் விட சகுனி நல்லவன்தான். உங்கள் பிள்ளை துரியோதனனைக் கொன்றதற்காக பீமனைக் கொல்ல நினைத்த நீங்கள் நல்லவர் என்றால், அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை கொன்று பழிவாங்கிய அர்ஜுனன் நல்லவன் என்றால்.
பாஞ்சாலியின் சபதத்தை நிறைவேற்ற துரியோதனனைக் கொன்ற பீமன் நல்லவன் என்றால்...
தன் கண் எதிரிலேயே தன் குடும்பத்தினர் ஒவ்வொருவராய் உணவின்றி உயிர் துறப்பதை பார்த்திருந்த சகுனி. அதற்கு காரணமான உங்கள் குலத்தையே அழிக்க நினைத்து அதற்காகவே உயிர் வாழ்ந்த சகுனி. உங்கள் எல்லோரையும் விட நல்லவனே. என்றார் கிருஷ்ணர்.
என்ன சொல்கிறாய் கண்ணா.? எங்கள் குலத்தால் சகுனியின் குடும்பம் அழிந்ததா..? இதை நம்பவே முடியவில்லையே. என் மனைவியின் சகோதரன் என்பதால் நான்தானே அவனை வளர்த்து வந்தேன். பிறகு வேறு எவர் அவன் குடும்பத்தை அழித்தது.? சகுனியின் வாழ்வின் சரித்திரம்தான் என்ன..? சொல் கண்ணா. கதறிக் கேட்டான் திருதராஷ்டிரன்.
அது எனக்கும், பீஷ்மருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அது இருக்கட்டும். நான் கூறியது போல் சகுனிக்கு முதல் பாகம் தரமுடியுமா. முடியாதா..? கேட்டார் கிருஷ்ணர்.
கோபப் படாதே கண்ணா. யாகத்தின் முதல் பாகத்தை எவருக்குமே தீங்கிழைக்காத, எவரிடத்தும் தவறு செய்யாத பீஷ்மரை விட்டு. சகுனிக்கு தரச் சொல்வதை எங்கள் மனம் ஏற்கவில்லையே. என்றார் தர்மர் அமைதியாக.
தர்மா. வீரனாக. நல்லவனாக, ஒழுக்கமானவனாக இருந்த சகுனியை இந்த நிலைக்கு ஆளாக்கியதே பீஷ்மர்தான் என்று அறிவாயா? சகுனியின் குடும்பத்தையே உங்கள் குலத்தின் பெருமை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக. அழித்து மறைத்தவர் பீஷ்மர்தான் அறிவாயா? தப்பிப் பிழைத்தவன் சகுனி, தன் வாழ்வியலை மாற்றிக் கொண்டான் தன் இலட்சியம் வெல்வதற்காக. இதில் என்ன தவறு?
போரை வெல்ல நாம் செய்த அதர்மங்கள் எல்லாம் தர்மங்களகும்போது. அவன் கொண்ட இலட்சியம் வெல்ல சகுனி செய்த செயல்களும் தர்மங்களே. என்றார் கிருஷ்ணர்.
பாஞ்சாலியை துகிலுரிக்க வைத்ததுதான் சகுனி செய்த தர்மமா..? கேலியாய்க் கேட்டான் பீமன்.
பீமா. வரம்பு மீறிப் பேசுகிறாய். யோசித்துப் பார் அன்றைய நிகழ்வை, எனக்குப் பதிலாக என் மாமன் சகுனி தாயம் உருட்டுவார் என துரியோதனன் சொன்னவுடன்,
எங்களுக்கு பதிலாக கண்ணன் தாயம் உருட்டுவான் என உங்களில் எவரேனும் கூறியிருந்தால், அது நடந்தே இருக்காது. அங்கு போட்டி தர்மனுக்கும் துரியோதனனுக்கும் இடையேதான் நடந்ததே தவிர சகுனியுடன் அல்ல. அந்த இடத்தில் தாயக் கட்டைகளைப் போல் சகுனியும் ஓர் கருவியே.
பாஞ்சாலியின் அவமானம் சகுனியால் திட்டமிடப் பட்டதல்ல. அதற்கு முழுக்கப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தருமனும் துரியோதனனும்தான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உங்களைப் போலவே சகுனியும் பார்வையாளன்தான். பழிகாரன் அல்ல. புரிந்து கொண்டு பேசு.
கடுமையாகச் சொன்ன கிருஷ்ணரைப் பணிந்தான் சகாதேவன்.
பரந்தாமா. பீமனை மன்னித்து அருளுங்கள். நீங்கள் கூறி அதை மறுத்த அவப்பெயர் எங்களுக்கு வேண்டாம். இந்த யாகத்தின் முதல் பாகம் சகுனிக்கே தரப்படும். என்றான் சகாதேவன்.அனைவரும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர்.
யாகம் முடிந்து கிருஷ்ணர் விடைபெற்றார். அவரைப் பின் தொடர்ந்த சகாதேவன்.
பரந்தாமா. சகுனிக்காக பரிந்து பேச தாங்களே முன்வந்தது ஆச்சரியமே. இதற்கு கண்டிப்பாக வேறு காரணம் இருக்கும். அதை நானறியலாமா.? சகுனியைக் கொன்றவன் என்ற உரிமையில் கேட்கிறேன். என்றான் பணிவுடன்.
சகாதேவா. காலத்தின் மறு உருவம்தான் நீ. அதனால்தான் உனக்கு எதிர்காலம் அறியக் கூடிய ஜோதிடக்கலை எளிதாக வந்தது. சகுனியைக் கொன்றது நீயல்ல. அவன் இலட்சியம் முடிந்தவுடன் உன் உருவான காலம் அவனை அழைத்துக் கொண்டது. கவலை வேண்டாம்.
அது மட்டுமின்றி. இந்தப் பிரபஞ்சத்திலேயே அவன் காலம் முழுதும் என்னையே, அடுத்து நான் என்ன செய்வேன் என்பதையே அனுதினமும் நினைத்துக் கொண்டிருந்தவன் சகுனி ஒருவனே. அது பக்தியாக இல்லாவிட்டாலும் கூட என்னையே நினைத்திருந்ததால் அவனும் என் பக்தனே.
என் ஒவ்வொரு அசைவிற்கும் பொருளறிந்தவன். அவன் உயிரோடு இருக்கும் வரை என்னால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை.
அவனை என் பக்தனாக... அவன் விரும்பாவிடினும். அவனை நான் ஏற்றுக் கொண்டதனால். யாகத்தின் முதல்பாகத்தை அவனுக்கு அளிக்க வைத்து பெருமைப் படுத்தினேன்.
"என்னை விரும்பி ஏற்பதோ..
விரும்பாமல் ஏற்பதோ முக்கியம் அல்ல.
என்னை ஏற்பது என்பது மட்டுமே மு க் கி ய ம். அதுபோதும்.ஒருவனை நான் ஆட்கொள்ள.."
என்ற கிருஷ்ணரை வியந்து வணங்கி வழியனுப்பி வைத்தான் சகாதேவன்..!!!
மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு குந்திதேவியின் புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது.
கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்பு தான் அறிந்திருந்தான்.
அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்!
மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு வாழ்வு?
இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது.
ஆம்! பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான்.
தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான்.
பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின் படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது
எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது.
அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும்.
இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும், போரும், யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன் பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான்.
எனினும், இதனைச் சாமான்ய மனிதர்களால் சாதிக்க இயலவில்லை.
எனவே, சஹஸ்ர கவசன் தேவர்களுக்கு செய்யும் கொடுமைகள் அனைத்தும் தொடர்ந்தன.
அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழிக்க உதவுமாறு வேண்டினர்.
விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக (அதாவது நரனும் அவரே, நாராயணனும் அவரே) தனது சக்தியை இரண்டு விதத்தில் வடிவமைத்தார். இப்படியாக அவதரித்தார்.
ஸஹஸ்ர கவசனை ஸம்ஹரிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர்.
நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை நர, நாராயணர்கள் அறுத்து எறிந்தனர்.
இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது.
எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான். ‘தன்னைத் தேடி வந்து அபயம் கேட்டவன் அரக்கனாக இருந்தாலுமே!
அவனுக்கு அடைக்கலம் அளிக்க வேண்டிய கடமை தன்னுடையது’ என்பதை உணர்ந்த சூரிய தேவன். அவனைத் தனது சூரிய லோகத்தில் இருக்குமாறு பணித்தார்.
சஹஸ்ர கவசன் தனக்கு அடைக்கலம் அளித்த சூரிய தேவனையே தனது இஷ்ட தெய்வமாக பாவித்து வணங்கி வந்தான். சூரிய லோகத்திலேயே அவனது அப்பிறவி முடிந்தது.
இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள (பூர்வ ஜன்ம கவசம்) ஒரு கவசத்தோடு பிறப்பெடுத்தான்.
இந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே!
இந்தக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் ஜனித்தனர்.
12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது. அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும்.
ஒரு கவசத்தை இந்திரன் மூலம் நீக்கிய விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே.
கவசம் நீங்கியதால் தான் அர்ஜுனனால் கர்ணணை கொல்ல முடிந்தது.
இதே போலத் தான், நம்முடைய இந்த ஜன்ம வாழ்க்கை நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு.
நமது வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் காரணம், பூர்வ ஜன்மக் கர்மாக்கள் ஆகும்.
கர்ணனின் வாழ்க்கை அமைந்த விதம் இந்த உண்மையை நிரூபிக்கிறது. நாமும் கூட அப்படித் தான் காரணம் இல்லாமல் இந்த உலகத்தில் பிறக்க வில்லை.
அதனால் வந்த வேலை முடியாமல் உலகத்தை விட்டுச் செல்ல முயற்சிக்கக் கூடாது (அதவாது வாழ்க்கை வெறுக்கும் படியாக சில தருணங்கள் அமைந்தாலும் தற்கொலை என்னும் முடிவை எடுக்கவே கூடாது. அது இறைவனுக்கு எதிரானது.
இறைவன் அதனை விரும்பமாட்டார். இறைவன் நம்மிடம் ஒப்படைத்த ஒரு பொறுப்புள்ள வேலையை நாம் தட்டிக் கழித்து விடுவதற்கு சமானம் இது)
அதனால் வந்த வேலையை வெற்றிகரமாக முடிப்போம். இறைவன் அழைக்கும் வரை காத்திருந்து பக்குவமான நேரத்தில் அவன் அழைக்கும் சமயம் அவன் திருவடி சென்றடைவோம்.
!! ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து !!
🌹அன்னதானக் கதை🌹
🌺அன்ன தானத்தின் பெருமையைச் சொல்லும் கதை இது.🌺
🌹போர்க் களத்தில் வீழ்ந்து கிடக்கிறான் கொடை வள்ளல் கர்ண மாமன்னன்.*
🌹தண்ணீர்! தண்ணீர்! ஒரே தாகம், தயவு செய்து தண்ணீர் தாருங்கள் என்று நாக்கு வறள கத்துகிறான். அந்தப் பக்கம் வந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு ஒரே புன் சிரிப்பு! கண்ணா, நீயாவது தண்ணீர் தரக்கூடாதா! என்று கெஞ்சுகிறான்.
🌹கண்ணன் உடனே, இதோ தண்ணீர் என்று ஊற்றுகிறார். என்ன அதிசயம்! அவன் கையில் விழுந்தவுடன் எல்லாம் தங்கமாக மாறி ஓடி விடுகிறது. கண்ணா, இது என்ன வேலை...?*
🌹சாகப் போகிறவனுக்கு தங்கம் எதற்கு? எனக்கு தண்ணீர் கொடு, நாக்கு வறண்டு போய்விட்டது என்று கதறுகிறான்.
🌹கிருஷ்ணருக்குமே புரியவில்லை. ஒரு நொடியில் ஞான த்ருஷ்டியில் பார்த்துவிட்டு மீண்டும் புன்சிரிப்பை நெளியவிடுகிறார். கர்ணா! வாழ்நாள் முழுதும் வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் தானம் கொடுத்தவன் நீ! பொன்னாக வாரி வாரி இறைத்தாய். ஆனால் ஒரு நாள் ஒருவன் பசியோடு வந்து அன்னம் கேட்டான். தங்கத்தை மட்டும் கொடுத்து அகந்தை ஏறிப்போன நீ, சோறா? அதோ அங்கே இருக்கிறதே அன்ன சத்திரம்– என்று உன் ஆள்காட்டிவிரலால் சுட்டிக் காட்டி அவனை அனுப்பி விட்டாய்....*
🌹அதனால்தான் இப்பொழுது அன்னமும் தண்ணீரும் கிடைக்காமல் தங்கமாக வருகிறது. அதனால் வருத்தப்படாதே. நீ அன்னதானமே செய்யாவிட்டாலும் “அதோ! அன்ன சத்திரம்” — என்று ஒரு விரலால் சுட்டிக் காட்டினாயே! அந்த விரலில் ஒரு அன்னதானம் போட்ட புண்ணியம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதை வாயில் வைத்து சுவை என்றார்.
🌹இதைக் கேட்ட கர்ணன் நாணிக்கோணி தனது ஆள்காட்டி விரலை வாயில் வைக்கிறான். தண்ணீர் ஊற்றெடுத்துப் பெருகுகிறது. கர்ணனுக்கும் கண்ணனுக்கும் – இருவருக்கும் — ஆனந்தம். அன்னதானத்துக்கு அவ்வளவு சக்தி....*
🌹அன்னதானம் சாகும்போதும் உதவும், செத்தபின்னர், போகும் வழியிலும் உதவும்!!!
தகவல் தந்தமைக்கு நன்றி : சிவ ரமேஷ்
சிவன்அடிமை
ஸ்ரீகிருஷ்ணார்பணம்
#சகுனி
தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி,
இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே எனக்கு வாள்வீசக் கற்றுத் தந்தவை. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்டவேண்டிய நிலை வந்ததே.
இடையில் இருந்த குறுவாளால் ஒவ்வொரு விரலாய் வெட்டினான் சகுனி அவன் தந்தையோ வலிதாளாமல் உதடு கடித்து கடித்து சத்தம் வராமல் வாய் மூடி கண்கள் தெறிக்க அமர்ந்து இருந்தார்.
கண் திறந்தான் சுபலன். எதிரே கண்ணீரோடு அமர்ந்திருக்கும் மகனைப் பார்த்தான்.
மகனே சகுனி. எவ்வளவு அழகான குடும்பம் நமது. காந்தாரி என்ற அழகு மகள். வீரத்திற்கு இலக்கணமாக மூன்று புதல்வர்கள். அதில் இளையவனாய் நீ. இன்றோ அனைவரையும் இழந்து அநாதைகளாய் நிற்கிறோம். இதோ. இன்னும் சிறிது நேரத்தில் நானும் இறந்துவிடுவேன்.
நீ இருக்க வேண்டும். நம் குலத்தையே அழித்த பீஷ்மரின் குலத்தை ஒட்டுமொத்தமாய் வேரறுக்க நீ இருக்கவேண்டும் என்பதாலேயே எங்கள் அனைவருக்கும் இந்த சிறையில் அளிக்கப்பட்ட ஒரு பிடி உணவை உனக்கே தந்து ஒவ்வொருவராய் இறந்து கொண்டிருக்கிறோம்.
எங்கள் ஒவ்வொருவர் இறப்பையும் நேரில் கண்ட உன் கண்கள் நாளை பீஷ்மரின் குலத்தில் ஒவ்வொருவரின் இறப்பையும் கண்டு மகிழ வேண்டும். அதற்கும் காரணமாக நீயே இருக்கவேண்டும். என்றான்.
அவ்வளவு பலம் என்னிடம் இல்லையே தந்தையே.?.கேட்டான் சகுனி.
மகனே.உன் பலம் உடல்வலிமை சார்ந்ததல்ல. மன வலிமை சார்ந்தது. அதை உன் புத்தியின் வழியே பிரயோகப்படுத்து. திட்டங்களால் எதிரிகளை தகர்க்கமுயற்சிசெய், எவரையுமே நேரடியாக எதிர்க்காதே. வேறு எவரையாவது தூண்டிவிட்டு நீ நினைப்பவரை அழி. சந்தர்ப்பத்திற்கு காத்திரு. குழப்பங்களை உண்டாக்கு. நிர்மூலமாக்கு உன் எதிரிகளை.
இன்றிலிருந்து சகுனி என்ற பெயருக்கு இதுதான் பொருளாக இருக்கவேண்டும். வெட்டிய என் விரல்களை தாயக் கட்டைகளாக செய்து வைத்துக் கொள். நீ எந்த எண்ணை நினைத்து உருட்டினாலும். அந்த எண்ணாக நான் வந்து விழுவேன். தகுந்த நேரத்தில் இதைப் பயன்படுத்துவதுதான் உன் திறமை.
எந்தக் குலத்தின் பெருமை நம்மால் கெட்டுவிடும் என எண்ணி நம்மை சிறையில் அடைத்து பீஷ்மர் அழித்தாரோ. அந்தக் குலத்தையே நாசம் செய்வதுதான் உன் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும். என்றான் சுபலன்.
தந்தையே. நாம் என்னதான் தவறு செய்தோம்.? எதற்காக பீஷ்மர் நம்மை அழிக்கத் துணிந்தார்.? என் சகோதரி காந்தாரியைக் கூட அவர் வந்து கேட்டதால்தானே திருதராஷ்டிரனுக்கே மணமுடித்து கொடுத்தோம்.? பிறகு என் நமக்கிந்த முடிவு.? கேட்டான் சகுனி.
மகனே. காந்தாரியின் ஜாதக பலன்படி அவளுக்கு முதல் கணவனாக வருபவன் உடன் பலியாவான் என இருந்ததால். ஒரு ஆட்டுக் கிடாவை அவளுக்கு சாஸ்திரப்படி திருமணம் செய்து அதனை பலியிட்டோம். அதன்பின் சில காலம் கழித்து அவளுக்கு இரண்டாவதாக திருதராஷ்டிரனை மணமுடித்தோம். இது பீஷ்மருக்கு தெரிந்தவுடன் கோபப்பட்டார்.
நமது விளக்கத்தையும் கேட்கவில்லை.
ஆடாகவே இருந்தாலும். அது பலியானதால்.காந்தாரி ஓர் விதவைதானே.ஓர் விதவையை என் குலத்தில் கட்டிவைத்து என் குலப் பெருமையை சீரழித்து விட்டீர்களே. நீங்கள் வெளியில் இருந்தால், உங்களால் அந்த ரகசியம் வெளிப்பட்டு, அதனால் உலகமே நாளை என் குலத்தையே கேவலமாகப் பேசுமே என பொங்கியெழுந்த பீஷ்மர் நம்மை சிறையிலடைத்து தன் தர்மத்தை நிலைநாட்ட தினமும் ஒரு கைப்பிடி உணவு தருகிறார். அதை நாங்கள் உண்ணாமல் தியாகம் செய்து உனக்களித்து உயிர்ப்பித்து வந்தோம்.
உன்னை உயிர்ப்பித்தது நம் குலத்தை வளர்க்க அல்ல. பீஷ்மரின் குலத்தை அழிக்க. எனவே, அன்பு பாசம் கருணை நன்றி நேசம் என எதையைமே நெஞ்சில் கொள்ளாமல்.வெறுப்பு பழி, வெஞ்சினம்,இகழ்ச்சி என இவைகளை மட்டுமே மனதில்கொள். என்றான் சுபலன்.
இதைக் கூறும்போதே சுபலனின் கண்கள் இருண்டன. தன் உயிர் தன்னை
விட்டுப் பிரியப் போவதை அறிந்தான். தன் ஒட்டுமொத்த உயிர்ச் சக்தியையும் தன் இன்னொரு கையில் கொண்டு வந்தான் சுபலன்.
தன் வாளினை எடுத்தான். சகுனியின் கணுக்காலை வாளின் பின்புறத்தால் அடித்து உடைத்தான். வலி தாளாமல் அலறினான் சகுனி.
தந்தையே. என்ன இது.? ஏன் இப்படி ஒரு காரியம் செய்தீர்கள்.? வாழ்நாள் முழுதும் எனை ஊனமாக்கி விட்டீர்களே. கால் தாங்கி தாங்கி நான் நடப்பதைப் பார்த்து எனை அனைவரும் ஏளனம் செய்வார்களே.? ஒரு தந்தை மகனுக்கு செய்யக் கூடிய காரியமா இது.? என்று கோபத்துடன் கேட்டான் சகுனி.
மகனே. என்னை மன்னித்து விடு. இனி உன்னைப் பார்க்கும் எவரும் ஏளனமாகவே பார்க்க வேண்டும். அது உன் நெஞ்சில் கேவலமாகப் பதியும். கோபத்தையும் வெறுப்பையும் அவர்கள் மேல் உண்டாக்கும். அது எரிதழலாய் உன் மனதில் பரவும். அதனாலேயே எவரிடத்தும் உன்னால் அன்பு கொள்ள முடியாது.
நீ வேதனையுடன் இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உன்னை ஏளனம் செய்யும். அந்த ஏளனமே அவர்கள் அழிவிற்கும் காரணமாகும். உன்னுடைய இந்த இழிநிலைக்கு காரணம் பீஷ்மர் அல்ல. அவர் காக்க நினைத்த இந்த குலம்தான். இதை அழிப்பதே உன் நோக்கம். மகனே. அதை அழிப்பேன் என எனக்கு வாக்கு கொடு...
எனக் கூறிக் கொண்டிருக்கும்போதே சுபலனின் உயிர்ப்பறவை அவன் உடலை விட்டு பறந்தது.
தன் தந்தையின் முகம் பிடித்து சகுனி அலறிய சத்தம் பீஷ்மரின்
காதுகளிலும் கேட்டது. ஆனால், அது தன் குலத்தின் அழிவிற்கான ஆரம்ப சங்கோசை என்பதை அவர் அறியவே இல்லை.
காலம் ஓடியது. தந்தையின் எண்ணப்படியே, கௌரவர்களோடு உறவாடி, பாண்டவர்களை எதிரியாக்கி, பீஷ்மர் காத்து நின்ற குலத்தினை அழித்து, தானும் களத்தில் மாண்டான் சகுனி.
போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனக்கேதம் நீக்கும் பொருட்டு பெரிய யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அரண்மனைக்குள் நுழைந்தார் கிருஷ்ணர், தர்மன் வரவேற்க. மற்றவர் தலைவணங்க உள்ளே நுழைந்தார் கிருஷ்ணர்.
யாகம் தொடங்கலாமே...
சொர்க்கத்தை அடைய அவரவர்க்குரிய பாகத்தை வைத்தாயிற்று அல்லவா? எனக் கேட்டார்.
ஆயிற்று கண்ணா. முதலில் பீஷ்மர் பிறகு துரோணர் என வரிசையாக வைத்தாயிற்று. உன் வருகைக்காகத்தான் காத்திருந்தோம். என்றான் அர்ஜுனன்.
யாகத்தின் முதல் வேண்டுதல் யார் பெயரில்..? கேட்டார் கிருஷ்ணர்.
குலத்தின் தோன்றலுக்கு காரணமான பீஷ்மரின் பெயரில்தான். என்றார் தர்மன்.
வீரமரணம் அடைந்தவர்க்காக நடத்தும் யாகத்தில் முதல் பாகம் சகுனியின் பெயரில் அல்லவா இருக்க வேண்டும். என்று கிருஷ்ணர் சொன்னவுடன். பாண்டவர்கள் அதிர்ந்தனர். பீமன் பல் கடித்தான். அர்ஜுனனின் கை தானாக உறைவாளை நோக்கிச் சென்றது.
என்னாயிற்று கண்ணா உனக்கு.? முதல் பாகம் என்பது நாம் அளிக்கும் மிகப்பெரிய மரியாதை. அதை பாவி சகுனிக்கா முதலில் வழங்குவது? பீமனின் கோபம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது.
ஆம். அதற்குத் தகுதியானவன் அவன் ஒருவனே. என்றார் கிருஷ்ணர் அமைதியாக.
அர்ஜுனா. வீரமரணம் என்பது போர்க்களத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் நின்று மோதி உயிர் துறத்தல் என்பதல்ல. தான் கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகங்களையும் புரிந்து, எத்தனை தடைவரினும் தகர்த்து, தன் இலட்சியம் நிறைவேறிய பின் கடமை முடிந்ததென தன் உயிர் துறப்பதுதான் வீர மரணம். இதில் பீஷ்மரை விட உயர்ந்தவன் சகுனியே. என்றார் கிருஷ்ணர்.
பீஷ்மரின் இலட்சியம் நிறைவேறாமல் போயிருக்கலாம். போரில் பாண்டவர் தோற்கவில்லை. ஆனால், எங்களை அழித்துவிட வேண்டும் என்ற சகுனியின் இலட்சியமும் வெல்லவில்லையே..?. கேட்டான் தர்மன்.
போரில் உடன்பிறந்தவர், உற்றார் உறவினர். பெற்ற பிள்ளைகள் என அனைவரையும் இழந்து நிற்கும் நீங்கள் ஐவரும், எல்லாம் இருந்தும், எதுவும் இல்லாதவர்கள். நடைபிணமாய் வாழ்பவர்கள். என் இருப்பு ஒன்றே உங்களை இங்கு இருக்க வைத்தது.
உங்கள் வாரிசுகளை அழித்தபின்னும் சகுனியின் ஆசை நிறைவேறவில்லை என்றா சொல்கிறீர்கள்.? கேட்ட கிருஷ்ணரின் கேள்விக் கணைகளில் இருந்த உண்மையைத் தாங்க முடியாமல் தலைகுனிந்தனர் பாண்டவர்கள்.
அப்படிப் பார்த்தால் சகுனியின் இலட்சியம் எங்களை அழிப்பதைவிட துரியோதனனுக்கு வெற்றியைத் தேடித் தருவதில்தானே இருந்தது. அது நிறைவேறவில்லையே. கெளரவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனரே. என அர்ஜுனன் வினவ, சிரித்தார் கிருஷ்ணர்.
அர்ஜுனா. எதை நினைத்து தன் வாழ்வை சகுனி ஆரம்பித்தானோ அதை முடித்தே சென்றான். ஒருபுறம் நூறு எதிரிகள். இன்னொரு புறம் ஐந்து எதிரிகள். உங்கள் ஐவரை அழிப்பதாக கூறியே, பல செயல்கள் மூலம் தனது நூறு எதிரிகளை உங்கள் மூலமே அழித்து. உங்களையும் நடைபிணமாக்கியவன் சகுனி என்பதை அறியாமல் பேசுகிறாய். என்றார் கிருஷ்ணர்.
என்ன? கெளரவர்களை அழிப்பதே சகுனியின் இலட்சியமா? ஏன் கண்ணா. ஏன்.?. அதுவரை மெளனமாக இருந்த திருதராஷ்டிரன் கேட்டார்.
கெளரவர்களை மட்டும் அல்ல. உங்கள் ஒட்டுமொத்த குலத்தையும் வேரறுப்பதே அவன் நோக்கம். இலட்சியம். எல்லாம். அதை நிறைவேற்ற தனி ஒருவனாக அவனால் முடியாது என்பதால். கெளரவ பாண்டவர்களுக்கிடையே விரோதத்தை வளர்த்து தன் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டான் சகுனி. என்றார் கிருஷ்ணர்.
பாம்பென்று தெரியாமல் பால் வார்த்து நானே என் பிள்ளைகளின் அழிவிற்கு காரணமாகிப் போனேனே. பல் கடித்து காலை தரையில் உதைத்து தன் கோபத்தை வெளிப் படுத்தினார் திருதராஷ்டிரன்.
இல்லை. பாம்பல்ல சகுனி அடிபட்ட புலி அவன். பழிவாங்க காத்திருந்தான். நேரம் வாய்த்ததும் பயன்படுத்திக் கொண்டான். என்றார் கிருஷ்ணர்.
துரோகி. நல்லவன்போல் நடித்து ஏமாற்றினானே. என்றார் திருதராஷ்டிரன்.
இங்கிருக்கும் எவரையும் விட சகுனி நல்லவன்தான். உங்கள் பிள்ளை துரியோதனனைக் கொன்றதற்காக பீமனைக் கொல்ல நினைத்த நீங்கள் நல்லவர் என்றால், அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை கொன்று பழிவாங்கிய அர்ஜுனன் நல்லவன் என்றால்.
பாஞ்சாலியின் சபதத்தை நிறைவேற்ற துரியோதனனைக் கொன்ற பீமன் நல்லவன் என்றால்...
தன் கண் எதிரிலேயே தன் குடும்பத்தினர் ஒவ்வொருவராய் உணவின்றி உயிர் துறப்பதை பார்த்திருந்த சகுனி. அதற்கு காரணமான உங்கள் குலத்தையே அழிக்க நினைத்து அதற்காகவே உயிர் வாழ்ந்த சகுனி. உங்கள் எல்லோரையும் விட நல்லவனே. என்றார் கிருஷ்ணர்.
என்ன சொல்கிறாய் கண்ணா.? எங்கள் குலத்தால் சகுனியின் குடும்பம் அழிந்ததா..? இதை நம்பவே முடியவில்லையே. என் மனைவியின் சகோதரன் என்பதால் நான்தானே அவனை வளர்த்து வந்தேன். பிறகு வேறு எவர் அவன் குடும்பத்தை அழித்தது.? சகுனியின் வாழ்வின் சரித்திரம்தான் என்ன..? சொல் கண்ணா. கதறிக் கேட்டான் திருதராஷ்டிரன்.
அது எனக்கும், பீஷ்மருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அது இருக்கட்டும். நான் கூறியது போல் சகுனிக்கு முதல் பாகம் தரமுடியுமா. முடியாதா..? கேட்டார் கிருஷ்ணர்.
கோபப் படாதே கண்ணா. யாகத்தின் முதல் பாகத்தை எவருக்குமே தீங்கிழைக்காத, எவரிடத்தும் தவறு செய்யாத பீஷ்மரை விட்டு. சகுனிக்கு தரச் சொல்வதை எங்கள் மனம் ஏற்கவில்லையே. என்றார் தர்மர் அமைதியாக.
தர்மா. வீரனாக. நல்லவனாக, ஒழுக்கமானவனாக இருந்த சகுனியை இந்த நிலைக்கு ஆளாக்கியதே பீஷ்மர்தான் என்று அறிவாயா? சகுனியின் குடும்பத்தையே உங்கள் குலத்தின் பெருமை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக. அழித்து மறைத்தவர் பீஷ்மர்தான் அறிவாயா? தப்பிப் பிழைத்தவன் சகுனி, தன் வாழ்வியலை மாற்றிக் கொண்டான் தன் இலட்சியம் வெல்வதற்காக. இதில் என்ன தவறு?
போரை வெல்ல நாம் செய்த அதர்மங்கள் எல்லாம் தர்மங்களகும்போது. அவன் கொண்ட இலட்சியம் வெல்ல சகுனி செய்த செயல்களும் தர்மங்களே. என்றார் கிருஷ்ணர்.
பாஞ்சாலியை துகிலுரிக்க வைத்ததுதான் சகுனி செய்த தர்மமா..? கேலியாய்க் கேட்டான் பீமன்.
பீமா. வரம்பு மீறிப் பேசுகிறாய். யோசித்துப் பார் அன்றைய நிகழ்வை, எனக்குப் பதிலாக என் மாமன் சகுனி தாயம் உருட்டுவார் என துரியோதனன் சொன்னவுடன்,
எங்களுக்கு பதிலாக கண்ணன் தாயம் உருட்டுவான் என உங்களில் எவரேனும் கூறியிருந்தால், அது நடந்தே இருக்காது. அங்கு போட்டி தர்மனுக்கும் துரியோதனனுக்கும் இடையேதான் நடந்ததே தவிர சகுனியுடன் அல்ல. அந்த இடத்தில் தாயக் கட்டைகளைப் போல் சகுனியும் ஓர் கருவியே.
பாஞ்சாலியின் அவமானம் சகுனியால் திட்டமிடப் பட்டதல்ல. அதற்கு முழுக்கப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தருமனும் துரியோதனனும்தான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உங்களைப் போலவே சகுனியும் பார்வையாளன்தான். பழிகாரன் அல்ல. புரிந்து கொண்டு பேசு.
கடுமையாகச் சொன்ன கிருஷ்ணரைப் பணிந்தான் சகாதேவன்.
பரந்தாமா. பீமனை மன்னித்து அருளுங்கள். நீங்கள் கூறி அதை மறுத்த அவப்பெயர் எங்களுக்கு வேண்டாம். இந்த யாகத்தின் முதல் பாகம் சகுனிக்கே தரப்படும். என்றான் சகாதேவன்.அனைவரும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர்.
யாகம் முடிந்து கிருஷ்ணர் விடைபெற்றார். அவரைப் பின் தொடர்ந்த சகாதேவன்.
பரந்தாமா. சகுனிக்காக பரிந்து பேச தாங்களே முன்வந்தது ஆச்சரியமே. இதற்கு கண்டிப்பாக வேறு காரணம் இருக்கும். அதை நானறியலாமா.? சகுனியைக் கொன்றவன் என்ற உரிமையில் கேட்கிறேன். என்றான் பணிவுடன்.
சகாதேவா. காலத்தின் மறு உருவம்தான் நீ. அதனால்தான் உனக்கு எதிர்காலம் அறியக் கூடிய ஜோதிடக்கலை எளிதாக வந்தது. சகுனியைக் கொன்றது நீயல்ல. அவன் இலட்சியம் முடிந்தவுடன் உன் உருவான காலம் அவனை அழைத்துக் கொண்டது. கவலை வேண்டாம்.
அது மட்டுமின்றி. இந்தப் பிரபஞ்சத்திலேயே அவன் காலம் முழுதும் என்னையே, அடுத்து நான் என்ன செய்வேன் என்பதையே அனுதினமும் நினைத்துக் கொண்டிருந்தவன் சகுனி ஒருவனே. அது பக்தியாக இல்லாவிட்டாலும் கூட என்னையே நினைத்திருந்ததால் அவனும் என் பக்தனே.
என் ஒவ்வொரு அசைவிற்கும் பொருளறிந்தவன். அவன் உயிரோடு இருக்கும் வரை என்னால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை.
அவனை என் பக்தனாக... அவன் விரும்பாவிடினும். அவனை நான் ஏற்றுக் கொண்டதனால். யாகத்தின் முதல்பாகத்தை அவனுக்கு அளிக்க வைத்து பெருமைப் படுத்தினேன்.
"என்னை விரும்பி ஏற்பதோ..
விரும்பாமல் ஏற்பதோ முக்கியம் அல்ல.
என்னை ஏற்பது என்பது மட்டுமே மு க் கி ய ம். அதுபோதும்.ஒருவனை நான் ஆட்கொள்ள.."
என்ற கிருஷ்ணரை வியந்து வணங்கி வழியனுப்பி வைத்தான் சகாதேவன்..!!!
பாப்ருவஹனா ஆகியோருடன் (இது Babhruvahana அல்லது Babhnu வாகனம் ) வேத வியாசர் காவிய, ஒரு கதாபத்திரமாகும் மகாபாரதத்தில் . அவர் மகன்களுள் ஒருவர் ஆவார் அர்ஜுனா , ஒரு பாண்டவ மூலம் பிறப்பித்தவர் சித்ராங்கதா இளவரசி, மணிப்பூர் அவரது (அர்ஜூனனின்) மணிக்கு நாடு கடத்தப்பட்டு காலத்தில் மனிப்பூரா . நாக குலத்தைச் சேர்ந்தஅர்ஜுனனின் மனைவி உலுபியின் துரோக சதி காரணமாக அர்ஜுனன் சித்ரங்கடாவை விட்டு வெளியேறுகிறான், சித்ரங்கடாவைஅர்ஜுனன் திருமணம் செய்ததில் உலுபி பொறாமைப்பட்டான். பாப்ருவஹானா தனது தாய்வழி தாத்தாவின் மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மணிப்பூரில் ஆட்சி செய்தார்அவரது வாரிசாக. செல்வமும் அதிகாரத்தின் அடையாளங்களும் சூழ்ந்திருந்த அருமையான அரண்மனையில் அவர் அங்கே குடியிருந்தார். பின்னர் அவர் அர்ஜுனனைத் தன் தந்தை என்று தெரிந்து கொண்டார், அவர் தனது தந்தையைப் பார்க்க வந்தபோது, அர்ஜுனன் அவரை அடையாளம் காணவில்லை, அவர் ஒரு அலைந்து திரிபவர் என்று கூறினார்.
அர்ஜுனன் தனது மகன் பாப்ரு வாகனாவால் போரில் கொல்லப்படுகிறான்
மகாபாரதத்தைப் பொறுத்தவரை , இந்தியாவின் தெற்கு பிராந்தியத்தில் மணலூர் ஒரு ராஜ்யமாக இருந்தது. இதை சித்ரசேன என்ற மன்னன் ஆட்சி செய்தான். இவருக்கு சித்ரங்கடா என்ற மகள் இருந்தாள், அவனுக்கு மதுலிகா பூவின் பெயர் சூட்டப்பட்டது. பல தலைமுறைகளாக, வம்சத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இல்லை. சித்ரசேனனுக்கு வேறு வாரிசுகள் இல்லாததால், சித்ரங்கடாவை போர் மற்றும் ஆட்சியில் பயிற்றுவித்தார். சித்ரங்கடா போரில் தேர்ச்சி பெற்றவர் மற்றும் தனது நில மக்களைப் பாதுகாப்பதற்கான திறன்களைப் பெற்றார். ரவீந்திரநாத் தாகூரின் சித்ரா நாடகத்தில் இந்த கணக்கு விவரிக்கப்பட்டுள்ளது , [1] அங்கு தாகூர் சித்ரங்கடாவை ஆண் ஆடைகளை அணிந்த ஒரு போர்வீரனாக சித்தரிக்கிறார். [2]அவளுடைய நேர்மை மற்றும் தைரியத்தின் காரணமாக அர்ஜுனன் அவளை காதலித்தான். அவர்களுக்கு பாப்ருவஹானா என்ற மகன் இருந்தான், அர்ஜுனன் அவர்களை விட்டு வெளியேறிய பிறகு சித்ரா வளர்த்தார். [3]
மகாபாரதம் பல அத்தியாயங்களுக்கு சித்ரா மற்றும் அவரது ராஜ்யத்தைப் பற்றிய குறிப்பை இழக்கிறது. மறுபுறத்தில், பாண்டவர்கள் பல்வேறு துக்கங்களை மூலம் சென்று இறுதியாக எதிரான போர் வெற்றி Kauravas . யுதிஷ்டிரர் ஹஸ்தினபுராவின் அரசரானார். போரின் போது தனது சொந்த உறவினர்களையும் உறவினர்களையும் கொல்வதை அவர் எப்போதும் மோசமாக உணர்ந்ததால் அவரது மனம் அமைதியற்றது. முனிவர்களின் ஆலோசனையின் பேரில், அவர் அஸ்வமேத யாகத்தை நடத்தினார் , அங்கு அலங்கரிக்கப்பட்ட குதிரை இராச்சியம் முழுவதும் அனுப்பப்படும், அது எங்கு வேண்டுமானாலும் எதிர்க்கப்படாமல், அந்த நிலத்தை அனுப்பிய மன்னரால் கையகப்படுத்தப்படும். அர்ஜுனனுக்கு குதிரையை கவனித்துக்கொள்ளும் பணி இருந்தது. அஸ்வமேதரின் அலைந்து திரிந்த பலி குதிரையுடன் அர்ஜுனன் மணிபுராவுக்குச் சென்றபோது, பாப்ருவஹானா குதிரையை கைப்பற்றினார், இது பாரம்பரியமாக, பாண்டவர்களுக்கு எதிரான போரைக் குறிக்கிறது. மணிபுராவிற்கும் ஹஸ்தினபுராவிற்கும் இடையே பகை இல்லாததால் அர்ஜுனன் குதிரையை விட்டு வெளியேற பாப்ருவஹானாவை வற்புறுத்த முயன்றான். பாப்ருவனஹனா அர்ஜுனனுடன் உடன்பட்டார், ஆனால் அவர் தனது குரு தட்சிணாவுக்காக அர்ஜுனனைக் கொல்ல விரும்புவதாக தெரிவித்தார். [3] அர்ஜுனா, ஒரு இளம் பையன் போராட தயக்கம், இடது மற்றும் குதிரை மீண்டும் கொடுக்க பாப்ருவஹனா ஆகியோருடன் சமாதானப்படுத்த அவரது இராணுவத்தின் சிறிய துருப்புக்களின் தகவல். பாப்ருவஹானா இராணுவத்தை தோற்கடித்தார். அவர் தோற்கடித்தார் பீமா மற்றும் Vrishaketu கொல்லப்பட்டனர். இதை அறிந்த அர்ஜுனன், பப்ருவஹானாவைக் கொல்லவோ அல்லது தோற்கடிக்கப்பட்டால் தன்னைத் தற்காத்துக் கொள்ளவோ சத்தியம் செய்தார். அர்ஜுனன்பாப்ருவஹனாவுடன் சண்டையிட்டு மேலதிகமாகச் சென்றார். அர்ஜுனா பாப்ருவஹானாவை தோற்கடித்தார், ஆனால் அவரைக் கொல்ல மறுத்து குதிரையை சேகரிக்கச் சென்றார். அப்போது பாப்ருவஹானா தெய்வீக ஆயுதத்தை ஆயுதமில்லாத அர்ஜுனன் மீது பயன்படுத்தினார். இந்த தெய்வீக ஆயுதம் எந்தவொரு நபரையும் கூட கொடூரமான பேய்களைக் கொல்லும். கங்கை- பீஷ்மரின் தாயார் அர்ஜுனனுக்கு கொடுத்த சாபத்தால் விரைவில் அர்ஜுனன் கொல்லப்பட்டான். அர்ஜுனனின் அடையாளத்தை அறிந்தபின் தனது செயலை மனந்திரும்பி, தன்னைக் கொல்லத் தீர்மானித்தான், ஆனால் அவர் தனது மாற்றாந்தாய், நாக இளவரசி உலூபி , நாகமணி என்ற ரத்தினத்திலிருந்து பெற்றார் , இது கிருஷ்ணரின் உதவியுடன் அர்ஜுனனை உயிர்ப்பித்தது. இருப்பினும், அர்ஜுனன், பிருஷ்டகேட்டுவின் மரணத்தின் காரணமாக மனந்திரும்புதலுடன் வாழ முடியாது என்று மனந்திரும்பினான், ஏனெனில் அவர் தான் விஷ்டகேதுவை போரில் ஈடுபடுமாறு கட்டளையிட்டார். இருப்பினும், கிருஷ்ணர், விருஷகேட்டை மீட்டெடுப்பதாக உறுதியளித்தார்வாழ்க்கை. கிருஷ்ணரால் விருஷ்டகேத்து புத்துயிர் பெற்ற பிறகு, பாப்ருவஹானா அவரை மன்னிக்கும்படி விஷ்டகேதுவிடம் கேட்டார் (அவர் செய்தார்). ப்ருவுவஹனனின் போரில் திறமையை விருஷ்டகேது பாராட்டினார். பின்னர், பாண்டவர்கள், உலூபி, சித்ரங்கடா, பாப்ருவஹானா, விருஷ்டகேத்து மற்றும் படைகள் ஹஸ்தினாபுராவுக்குத் திரும்பின . [3]
Manalur was a kingdom in the Southern region of India during Mahabaratha period. It was ruled by a king named Chitravahana. He had a daughter named Chitrangada, whom he named after Madhulika flower. For multiple generations, the dynasty did not have more than one heir. Since Chitravahana did not have any other heir, he trained Chitrangada in warfare and rule. Chitrangada was well-versed in warfare and acquired the skills to protect the people of her land.[2]
It is not described in Mahabharatha as to how Arjuna, the Pandava prince met Chitrangada. The account is described in Rabindranath Tagore's play Chitra,[3] where Tagore depicts Chitrangada as a warrior dressed in male clothes.[4] Arjuna fell in love with her on account of her honesty and courage.[2] Arjuna's wanderings, during his period of exile, also took him to the ancient kingdom of Manipura. Visiting king Chitravahana, the ruler of Manipura, he beheld his beautiful daughter Chitrangada and fell in love with her. When he approached the king to seek her hand in marriage, the king told him the story of his ancestor Prabhanjana who was childless and undertook severe austerities to obtain offspring. Finally, Mahadeva appeared to Prabhanjana, granting him the boon that each successive descendant of his race should have one child. As Chitravahana, unlike his ancestors, had not a son, but a daughter, he made her a “Putrika” according to the customs of his people. This meant that a son, born of her, would be his successor, and no one else. Arjuna readily agreed to this condition. Marrying Chitrangada, he stayed with her for three years. When Chitrangada had given birth to a son, Arjuna embraced her affectionately and took leave of her and her father to resume his wanderings.[5] She had a maid called Sujata.
Arjuna left her and returned to Hastinapura, promising her that he would take her back to his kingdom. Chitrangada started the upbringing of her son . Mahabharata loses mention about Chitrangada and her kingdom for several chapters. On the other side, the Pandavas went through various ordeals and finally winning the war against the Kauravas. Yudhishthira became the king of Hastinapura. His mind was restless since he always felt bad of killing his own kith and kin during the war. On the advice of sages, he conducted Ashvamedha yagna, where a decorated horse would be sent across the kingdom and wherever it goes unopposed, the land would be acquired by the king who sent it. Arjuna was tasked to take care of the horse. While the horse moved toward South, a young man opposed Arjuna. While Arjuna asked about the identity of the young man, he said he was the prince of the land and that was enough introduction to start a fight. A fierce fight started and Arjuna was shocked to see the dexterity with which arrows were pouring at him. He was finally hit by one of the arrows and before he fell unconscious, he realised that the young man was the son of Chitrangada. Chitrangada came crying to the spot hearing the incident and he met Arjuna at his death bed. Ulupi, the other wife of Arjuna came to the spot with mrityusanjivi, a stone capable of bringing back dead men to life. She told Chitrangada and Babruvahana that Arjuna had a curse that he would be killed by his own son and that with the incident, he was relieved of his curse. Arjuna was woken up with the stone and he was happy to see both his wives and his son. Arjuna took Ulupi, Chitrangada and her son Babhruvahana to Hasitnapura, where Chitrangada readily became the servant of Gandhari, the aunt of Arjuna. She spent her life in her service to Gandhari.[2]
Upon the onset of the Kali Yuga, the Pandavas along with Draupadi retired and left the throne to their only heir Arjuna's grandson, Parikshit. Giving up all their belongings and ties, they made their final journey of pilgrimage to the Himalayas, accompanied by a dog. Chitrangada went back to her kingdom, Manipur.[6]
பார்பாரிக் குரு விஜட்சித்தாசன்
பார்பரிக் கதை: மகாபாரதத்தில் வலிமையான போர்வீரன் - 1 நிமிடத்தில் போரை முடிக்கவும்
பார்பரிக் அல்லது பார்பரிகா அல்லது பார்பரிக் - மகாபாரதத்தின் வலிமையான போர்வீரன் - குருக்ஷேத்ரா போரை 1 நிமிடத்தில் முடிக்கக்கூடிய வாரியர் | பார்பரிக் கதை மகாபாரதம் | கட்டுஷ்யம்ஜி | பாலியாதேவ் | கடவுள் கம்ருநாக் | கிங் யலம்பர்
பார்பரிக் அநேகமாக மகாபாரதத்தில் 1 நிமிடத்தில் போரை முடிக்கக்கூடிய வலிமையான போர்வீரன். அதனால்தான் கிருஷ்ணர் போரில் பங்கேற்க முடியாமல் தர்மத்தில் தலையைக் கேட்கிறார்.
அவர் எப்படி இவ்வளவு சக்திவாய்ந்தவராக மாறுகிறார், குருக்ஷேத்திரத்தில் நடந்த மகாபாரதப் போரில் கிருஷ்ணர் ஏன் போட்டியிட விரும்பவில்லை என்று பார்ப்போம்.
யார் பார்பரிக்
பார்பரிக் அல்லது பார்பரிகா அல்லது பார்பரிக் என்பது மகாபாரதத்தில் ஒரு முக்கியமான பாத்திரம். இருப்பினும், இது வியாசரின் மகாபாரதத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்த பாத்திரம் மகாபாரதத்தின் பிற பதிப்புகளில் இருக்கலாம் அல்லது ஒரு நாட்டுப்புறத்திலிருந்து வந்திருக்கலாம்.
பார்பரிக்கின் வெவ்வேறு பெயர்கள் பாலியாதேவ், பெலார்சன், கட்டுஷ்யம்ஜி , கிங் யலாம்பர், ஆகாஷ் பைரவ் போன்றவை.
பார்பரிகா கட்டோட்காச்சா (தந்தை) மற்றும் அஹிலாவதி அல்லது ம aura ரவி (தாய்) மற்றும் பீமாவின் பேரன் (அல்லது பீமா) ஆகியோரின் மகன் ஆவார். அவர் சிறுவயதில் இருந்தே மிகவும் போர்வீரர்.
அவர் சிவபெருமானின் சிறந்த பக்தர். அஹிலாவதி அவரது தாயாக இருப்பதைத் தவிர, அவரும் அவரின் ஆசிரியராக இருந்தார். அவர் பார்பரிகா, போரின் கலையை கற்பித்தார்.
சிவபெருமான், அவரிடம் மகிழ்ச்சி அடைந்து, அவருக்கு மூன்று தவறான அம்புகளை (டீன் பான்) கொடுத்தார். சில கதைகளில், சிவன் இந்த மூன்று அம்புகளை அவருக்குக் கொடுத்தார் என்றும், மற்ற கதைகளில், அஷ்டாதேவா (எட்டு கடவுள்கள்) இந்த மூன்று தவறான அம்புகளை அவருக்குக் கொடுத்ததாகவும் எழுதப்பட்டுள்ளது .
இந்த மூன்று சக்திவாய்ந்த அம்புகளைத் தாங்கியவர் என்பதால், அவர் மூன்று அம்புகளைத் தாங்கியவர் “டீன் பாந்தாரி” என்று அறியப்பட்டார் . மேலும், அக்னி (நெருப்பின் கடவுள்) அவருக்கு மூன்று உலகங்களில் வெல்ல முடியாத வில்லைக் கொடுத்தார்.
பார்பரிக் மற்றும் குருக்ஷேத்திரத்தில் மகாபாரதப் போர்
பாண்டவர்களுக்கும் க aura ரவர்களுக்கும் இடையிலான குருக்ஷேத்ரா போரைப் பற்றி பார்பரிக் அறிந்ததும், அவர் போரைக் காண விரும்பினார்.
குருக்ஷேத்ராவுக்குச் செல்வதற்கு முன், போரில் சண்டையிடுவது அவசியமானதாகக் கண்டால், அந்த நேரத்தில் போரில் இழந்து வரும் பக்கத்துடன் சேர்ந்து ஆதரவளிப்பதாகவும் போராடுவதாகவும் அவர் தனது தாய்க்கு உறுதியளித்தார்.
இப்போது மகாபாரதப் போர் முன்னேறுவதற்கு முன்பு, பாண்டவர்கள் மற்றும் க aura ரவர்களிடையே உள்ள அனைத்து சக்திவாய்ந்த வீரர்களையும் கிருஷ்ணர் கேட்டார், எத்தனை நாட்களில் அவர்கள் தனியாக போரை முடிக்க முடியும் என்று.
க aura ரவர்களிடையே, பீஷ்மா 20 நாட்களில் போரை முடிக்க முடியும் என்று பதிலளித்தார். 25 நாட்களில் எதிரிகள் அனைவரையும் அழிக்க முடியும் என்றார் துரோணாச்சார்யா. அதற்கு 24 நாட்கள் ஆகும் என்று கர்ணன் பதிலளித்தார்.
பாண்டவர்களில், அர்ஜுனன் தனியாக போரை முடிக்க 28 நாட்கள் ஆகும் என்று கூறினார்.
கிருஷ்ணாவிற்கும் பார்பரிக்குக்கும் இடையிலான உரையாடல்
பார்பரிக் குருக்ஷேத்திரத்திற்கு வந்தபோது, கிருஷ்ணா அவரைப் பற்றி அறிந்து கொண்டார். தனது பலத்தை சோதிக்கும் பொருட்டு, அவர் ஒரு பிராமணராக மாறுவேடமிட்டு அவர் முன் தோன்றினார்.
கிருஷ்ணர் அதே கேள்வியைக் கேட்டார், எல்லா போர்வீரர்களிடமும் தனியாக போரை முடிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டார். பார்பரிக் பதிலளித்தார், ஒரு நிமிடம்.
இது கிருஷ்ணரை ஆச்சரியப்படுத்துகிறது. 1 நிமிடத்தில் போரை எப்படி முடிக்க முடியும் என்று அவரிடம் கேட்டார். தவறான மூன்று அம்புகளைத் தாங்கியவர் தான் என்று பார்பரிகா பதிலளித்தார். அவரது ஒற்றை அம்பு அனைத்து எதிரிகளையும் அழிக்க போதுமானது.
அவர் அழிக்க விரும்பும் எல்லாவற்றையும் (அல்லது எதிரிகளை) குறிக்க முதல் அம்புக்குறியைப் பயன்படுத்துகிறார் என்று அவர் தொடர்ந்தார். பின்னர், இரண்டாவது அம்புக்குறியைப் பயன்படுத்தி, அவர் எல்லாவற்றையும் குறிக்கிறார், அவர் சேமிக்க விரும்பினார். இப்போது மூன்றாவது அம்பு குறிக்கப்படாத அனைவரையும் அழித்து, பின்னர் அவரது காம்புக்குத் திரும்பும்.
பார்பரிகாவின் சக்தியைச் சோதிக்கவும், அவர் சொல்வது உண்மை என்பதை சரிபார்க்கவும், அவர் அம்புகளைப் பயன்படுத்தி, அவர் நின்று கொண்டிருந்த பீப்பல் மரத்தின் அனைத்து இலைகளையும் கட்டுமாறு சவால் விடுத்தார்.
பார்பரிக் கண்களை மூடிக்கொண்டு இலைகளைக் குறிப்பதற்காக தனது முதல் அம்புக்குறியை வெளியிட தியானம் செய்யத் தொடங்குகிறார். அந்த தருணத்தில், கிருஷ்ணர் மரத்திலிருந்து ஒரு இலையை பறித்து தனது காலடியில் மறைக்கிறார்.
இப்போது அம்பு மரத்தின் அனைத்து இலைகளையும் குறிக்கிறது, ஆனால் கிருஷ்ணரின் காலில் சுற்றத் தொடங்குகிறது. அம்புக்குறியின் இந்த நடத்தையால் ஆச்சரியப்பட்ட கிருஷ்ணர் பார்பரிகாவிடம் இது ஏன் நடக்கிறது என்று கேட்டார்.
உங்கள் காலுக்கு அடியில் ஒரு இலை இருக்க வேண்டும் என்று பதிலளித்த அவர், தனது கால்களைத் தூக்குமாறு அறிவுறுத்துகிறார், இல்லையெனில், அம்புக்குறியைக் குறிக்க துளைக்கும்.
பாண்டவர்கள் அல்லது க aura ரவர்களுடன் பார்பரிக் இருக்கிறாரா என்று கிருஷ்ணர் கேட்டார்
இந்த சம்பவத்திற்குப் பிறகு, கிருஷ்ணர் தனது அம்புகள் உண்மையில் தவறானவை என்பதை உணர்ந்தார்.
அவர் ஒரு நிபந்தனையைப் பற்றி யோசிக்கிறார், பார்பரிகா க aura ரவர்களுடன் சண்டையிட்டால், பாண்டவர்களுக்கு எதிராக. இந்த அம்புகளிலிருந்து பாண்டவர்கள் மறைக்க எந்த வழியும் இல்லை, அவர்களின் தோல்வி நிச்சயம்.
பின்னர் கிருஷ்ணர் அவரிடம் எந்தப் பக்கத்திலிருந்து போரிடுவார் என்று கேட்டார், க aura ரவர்கள் அல்லது பாண்டவர்கள்.
அதற்கு பதிலளித்த பார்பரிகா, அந்த நேரத்தில் போரில் இழந்து வரும் பக்கத்துடன் சேர்ந்து ஆதரவளிப்பேன், போராடுவேன் என்று தனது தாய்க்கு உறுதியளித்ததாக கூறினார். எனவே எண்களின்படி, பாண்டவர்கள் க aura ரவர்களை விட ஒப்பீட்டளவில் சிறிய இராணுவத்தைக் கொண்டுள்ளனர், எனவே பாண்டவர்கள் தரப்பில் இருந்து அவர்கள் பலவீனமாக இருப்பதால் போராடுவார்கள்.
பார்பரிக் தனது தாய்க்கு அளித்த வாக்குறுதியின் சிக்கலை கிருஷ்ணர் விளக்குகிறார்
இதைக் கேட்ட கிருஷ்ணா, பார்பரிகா தனது சொந்த சிக்கலைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்துகொள்கிறார். அவரைப் புரிந்துகொள்ள, கிருஷ்ணர் அவரிடம் கூறினார்:
நீங்கள் எந்தப் பக்கத்தை ஆதரிக்கப் போகிறீர்கள் என்பது போரில் வெற்றி பெறும். ஆனால் பிரச்சனை என்னவென்றால், நீங்கள் பாண்டவர்களின் பக்கத்தில் சண்டையிட்டால், க aura ரவர்கள் பலவீனமடைவார்கள்.
மேலும் நீங்கள் க aura ரவர்களின் பக்கத்தில் சண்டையிட்டால், பாண்டவர்கள் பக்கம் பலவீனமடைகிறது. ஆகவே, உங்கள் தாய்க்கு நீங்கள் அளித்த வாக்குறுதியின் காரணமாக பலவீனமாகிவிட்ட மறுபக்கத்தை ஆதரிக்க நீங்கள் தொடர்ந்து பக்கங்களை மாற்ற வேண்டும்.
இந்த வழியில், நீங்கள் பாண்டவர்களுக்கும் க aura ரவர்களுக்கும் இடையில் ஊசலாடுவீர்கள், மேலும் இருபுறமும் படைகளை அழிக்க முடிகிறது. இதனால் எந்தவொரு பக்கமும் வெற்றிபெறவில்லை, நீங்கள் போரில் தப்பிப்பிழைப்பீர்கள்.
கிருஷ்ணா தொண்டு நிறுவனத்தில் பார்பரிக்கின் தலையை கோருகிறார்
மாறுவேடமிட்ட கிருஷ்ணர் பார்பரிகாவிடம் தொண்டு நாடினார். பார்பரிகா தான் விரும்பும் எதையும் கொடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் கிருஷ்ணர் பார்பரிக்கின் தலையைக் கேட்டார்.
இதைக் கேட்டு பார்பரிக் அதிர்ச்சியடைந்து விசித்திரமான ஒன்றைக் காண்கிறார். அவர் தனது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த பிராமணரிடம் (கிருஷ்ணர்) கேட்டார். பின்னர் கிருஷ்ணர் பார்பரிகாவை விஷ்ணுவின் தெய்வீக வடிவத்தைக் காட்டினார்.
பகவான் கிருஷ்ணரின் தெய்வீக வடிவத்தைக் கண்ட இரண்டு போர்வீரர்களில் இவரும் ஒருவர் என்று நம்பப்படுகிறது. மற்றொன்று போரின்போது அர்ஜுனன்.
தெய்வீக வடிவத்தைப் பார்த்த பிறகு, கிருஷ்ணருக்கு தலையைக் கொடுக்க ஒப்புக்கொண்டார். ஆனால் தலையை தியாகம் செய்வதற்கு முன்பு, போரில் பங்கேற்க முடியாததால், முழு யுத்தத்தையும் பார்க்கும் விருப்பத்தை நிறைவேற்றும்படி கிருஷ்ணரிடம் கேட்கிறார்.
இதற்கு கிருஷ்ணர் ஒப்புக்கொண்டார். பார்பரிகா தலையை வெட்டி கிருஷ்ணரிடம் கொடுத்தார். பகவான் கிருஷ்ணர் தனது தலையை ஒரு மலையின் மேல் வைத்தார்.
நீதிபதி பார்பரிக்
போர் முடிந்ததும், பாண்டவர்கள் தங்களுக்குள் மிகப் பெரிய போர்வீரன் யார் என்று வாதிடத் தொடங்குகிறார்கள். க aura ரவர்களுக்கு எதிரான அவர்களின் வெற்றிக்கு யார் பொறுப்பு.
அவர்களின் வெற்றிக்கு யார் காரணம் என்று பார்பரிக்கின் தலையைக் கேட்க பாண்டவர்களை கிருஷ்ணர் பரிந்துரைத்தார். பார்பரிக் முழுமையான போரைக் கண்டதிலிருந்து தீர்ப்பளிக்க சிறந்த நபர்.
இதைப் பற்றி பாண்டவர்கள் அவரிடம் கேட்டபோது , அவர்களின் வெற்றிக்கு கிருஷ்ணர் மட்டுமே காரணம் என்று கூறினார் : அவரது ஆலோசனை, அவரது இருப்பு, அவரது விளையாட்டுத் திட்டம் மிகவும் முக்கியமானவை .
பார்பரிக் பதில்கள்:
என்னால் பார்க்க முடிந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று, ஒரு தெய்வீக சக்கரம் போர்க்களத்தைச் சுற்றி சுழன்று, தர்மத்தின் பக்கத்தில் இல்லாத அனைவரையும் கொன்றது. மற்றொன்று மஹாகலி தேவி, போர்க்களத்தில் தனது நாக்கை விரித்து, பாவிகள் அனைவரையும் அவளுடைய பலியாக உட்கொண்டாள்.
அதர்மாவிலிருந்து உலகை சுத்தம் செய்யும் பணியைச் செய்வதற்கான வெறும் கருவிகள் மட்டுமே என்பதை பாண்டவர்கள் அப்போது உணர்ந்தனர் . விஷ்ணு மற்றும் மகாமயா தேவிதான் அவர்களின் வெற்றிக்கு உண்மையில் காரணம்.
பார்பரிக்கின் முந்தைய பிறப்பு
ஒரு மனிதனாகப் பிறந்த பார்பரிக் அல்லது பார்பரிகா அவரது முந்தைய பிறப்பில் யக்ஷராக இருந்தார்.
கதை இப்படியே செல்கிறது.
பூமியில் அதிகரித்து வரும் அதர்மத்திற்கு எதிராக விஷ்ணுவிடம் உதவி பெற பிரம்மாவும் அனைத்து தேவர்களும் ஒருமுறை வைகுந்தைப் பார்வையிட்டனர். விஷ்ணு உலகத்தின் பாதுகாவலர் என்பதால் பூமியில் இருக்கும் அனைத்து தீய சக்திகளையும் அகற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.
விஷ்ணு அவர்களிடம் விரைவில் பூமியில் ஒரு மனிதனாக அவதாரம் எடுத்து அனைத்து தீய சக்திகளையும் அகற்றுவார் என்று கூறினார்.
அப்போது விஷ்ணு பூமிக்கு இறங்க வேண்டிய அவசியமில்லை என்று ஒரு யக்ஞர் தேவர்களிடம் கூறினார். அவர் பூமியில் உள்ள அனைத்து தீய கூறுகளையும் மட்டும் அகற்றும் திறன் கொண்டவர்.
இது பிரம்மாவை மிகவும் வேதனைப்படுத்துகிறது, மேலும் பூமியிலிருந்து அனைத்து தீய சக்திகளையும் அகற்றும் நேரம் வரும்போது, விஷ்ணு முதலில் அவரைக் கொன்றுவிடுவார் என்று அவரை சபித்தார்.
அடிப்படையில், அவர் தீய கூறுகளை கொல்ல யக்ஷனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று பொருள். முதலில் விஷ்ணுவின் அவதாரத்தால் அவர் கொல்லப்படுவார்.
யக்ஷா பார்பரிகாவாகப் பிறந்தபோது நடந்தது இதுதான். கிருஷ்ணரின் வடிவத்தில் விஷ்ணு சாபத்தின் விளைவாக தர்மத்தில் தலையை நாடுகிறார்.
கதையின் மற்றொரு பதிப்பு
நாம் மேலே பார்த்தபடி, கிருஷ்ணா தனது அம்புகளைப் பயன்படுத்தி, அவர் நின்று கொண்டிருந்த பீப்பல் மரத்தின் அனைத்து இலைகளையும் கட்டுமாறு பார்பரிக்கை சவால் விடுகிறார். ஒரு அம்பு அவரது காலில் சுற்றத் தொடங்குகிறது, ஆனால் அதைத் துளைக்காது.
ஆனால் கதையின் மற்றொரு பதிப்பில், கிருஷ்ணர் தனது காலடியில் மறைத்து வைத்திருக்கும் இலையின் காரணமாக இந்த அம்பு அவரது காலில் துளைக்கிறது.
இது அவரது காலில் பலவீனமான இடத்தை உருவாக்குகிறது. இந்த நிகழ்வுக்கு முன்பு, கிருஷ்ணர் துர்வாச முனிவரிடமிருந்து ஒரு வரம் பெற்றார், அவரது உடல் தவிர அவரது கால் தவிர அனைத்து ஆயுதங்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
பின்னர் ம aus சலா பர்வாவில், சாரா என்ற வேட்டைக்காரன், கிருஷ்ணாவின் பாதத்தை அம்புகளால் தாக்கி, அது மான் கால் என்று தவறாகக் கருதுகிறான். இது கிருஷ்ணரின் மரணத்திற்கு வழிவகுக்கிறது, ஏனெனில் அவரது கால் அவரது பலவீனமான இடமாகும், மேலும் ஆயுதங்களிலிருந்து விடுபடாது.
இவ்வாறு பார்பரிக்கின் அம்பு கிருஷ்ணரின் மரணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ராஜஸ்தானில், அவர் கட்டுஷ்யம்ஜி என்று வணங்கப்படுகிறார். இவரது கோயில் ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் உள்ள கத்து கிராமத்தில் அமைந்துள்ளது.
கலியுக சகாப்தத்தில் (தற்போது நடந்துகொண்டிருக்கும்) கிருஷ்ணரின் சொந்த பெயரால் ( ஷியாம் ) அவர் அறியப்படுவார் என்று கிருஷ்ணரிடமிருந்து ஒரு வரத்தைப் பெற்றார் , வணங்கினார். போருக்காக அவர் தலையை தியாகம் செய்தபடி.
கட்டுஷ்யம்ஜி சிலை
கதை இதுபோன்றது. போர் முடிந்ததும், கிருஷ்ணர் ரூபாவதி என்ற பெயரில் தலையை மூழ்கடித்தார்.
கலியுக் முடிந்து பல வருடங்கள் கழித்து, ஒரு சந்தர்ப்பத்தில், புதைக்கப்பட்ட இடத்தை நெருங்கியபோது ஒரு பசுவின் பசு மாடுகளில் இருந்து பால் தன்னிச்சையாக வெளியேறத் தொடங்கியது. இந்த சம்பவத்தால் காது கிராமத்தின் உள்ளூர் கிராம மக்கள் வியப்படைந்தனர்.
இந்த நிகழ்வின் பின்னணியைக் கண்டுபிடிக்க, அவர்கள் அந்த இடத்தை தோண்டினர். அந்த இடத்தில் புதைக்கப்பட்ட ஒரு தலையைக் கண்டார்கள்.
அந்த நேரத்தில் காது மன்னர், ரூப்ஸிங் சவுகான் பார்பரிக்கின் தலைக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று ஒரு கனவு கண்டார். எனவே அவர் காது கிராமத்தில் ஒரு கோவிலைக் கட்டி, பார்பரிகாவின் தலையை அங்கே வைத்தார்.
ஷியாம் குண்ட்
அவரது தலை புதைக்கப்பட்ட இடம் ஷியாம் குண்ட் என்று அழைக்கப்படுகிறது.
பார்பரிக் இமாச்சல பிரதேசத்தில் கடவுள் கம்ருநாக் என்று வணங்கப்படுகிறார்
இமாச்சல பிரதேசத்தில் கடவுள் கம்ருநாக் என்று வணங்கப்படுகிறார். இவரது கோயில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் சுந்தர்நகரில் உள்ள கம்ரு மலையில் அமைந்துள்ளது. அங்கு அவர் ரத்தன் யக்ஷா என்று அழைக்கப்படுகிறார் .
கடவுள் கம்ருநாக்
கதை இதுபோன்றது. ரத்தன் யக்ஷா ஒரு சுய கற்ற போர்வீரன். அவர் விஷ்ணுவை தனது குருவாக (ஆசிரியர்) தனது சிலைக்கு முன்னால் நடைமுறையாகக் கருதினார் .
மகாபாரதப் போர் பற்றிய செய்தி அவருக்குக் கிடைத்ததும், பலவீனமான பக்கத்தின் (அதாவது க aura ரவாவின்) இராணுவத்தில் சேருவேன் என்ற உறுதிப்பாட்டுடன் அதில் பங்கேற்க முடிவு செய்தார். அவரைப் பொறுத்தவரை, பாண்டவர்களுடன் ஒப்பிடும்போது க aura ரவர்கள் பலவீனமாக இருந்தனர்.
பாண்டவர்களுக்கு எதிராக போராடுவார் என்பதால் போரில் பங்கேற்பதைத் தடுக்கும் பொருட்டு பகவான் கிருஷ்ணர் ஒரு யோகியாக முன் தோன்றினார்.
அவரது வலிமையைச் சோதிக்க, அவர் தனது அம்புடன் ஒரு மகத்தான பீப்பல் மரத்தின் இலைகளைத் துளைக்கும் சவாலை அவருக்குக் கொடுக்கிறார் (அதே மேலே நாம் விவாதித்தோம்).
இந்த பதிப்பில், கிருஷ்ணர் ஒரு இலையை தனது காலடியில் மறைப்பதற்கு பதிலாக, அதை தனது கைமுட்டிகளில் மறைக்கிறார். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக அம்பு அவரது கைமுட்டிகளிலும் இலைகளைத் துளைக்கிறது.
பின்னர் கிருஷ்ணர் தனது குருவைப் பற்றி கேட்டார். தனது குரு ஒன்று, சர்வவல்லமையுள்ள விஷ்ணு மட்டுமே என்று ரத்தன் பதிலளித்தார்.
பின்னர் கிருஷ்ணர் தனது தெய்வீக வடிவத்தில் (அதாவது விஷ்ணு) அவருக்கு முன் தோன்றி குரு தட்சிணா என்று தலையைக் கேட்டார் .
கிருஷ்ணரிடம் தலையைக் கொடுத்தார். கிருஷ்ணரிடம் போர் முடிவடையும் வரை அவரை உயிரோடு வைத்திருக்கச் சொன்னார்.
கம்ருநாக் ஏரி மற்றும் கோயில்
பகவான் கிருஷ்ணர் இதற்கு சம்மதித்து, தலையை ஒரு மலையின் உச்சியில் வைக்கிறார், இன்று கம்ரு மலை என்று அழைக்கப்படுகிறது. இவரது கோயில் கம்ருநாக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
பார்பரிக் நேபாளத்தில் கிங் யலம்பர் மற்றும் ஆகாஷ் பைரவ் என வணங்கப்படுகிறார்
நேபாள கலாச்சாரத்தில், கிங் யலாம்பர் பார்பரிக் என்று சித்தரிக்கப்படுகிறார். நேபாளத்தில் கிராத் வம்சத்தின் முதல் மன்னர் இவர்.
அஹிர் வம்சத்தின் கடைசி மன்னர் (ஆரம்பகால யாதவர்கள்) புவன் சிங்கை தோற்கடித்து யலம்பர் ஆட்சியைப் பிடித்தார், இதனால் நேபாளத்தில் கிராத் ஆட்சியின் ஒரு காலத்தை நிறுவினார்.
நாம் மேலே விவாதித்த பார்பரிகாவின் கதை போன்ற ஒரு கதையும் அவரிடம் உள்ளது. வித்தியாசம் என்னவென்றால், இந்த கதையில், அவர் கட்டோட்காச்சா (தந்தை) மற்றும் அஹிலாவதி (தாய்) ஆகியோரின் மகனாக சித்தரிக்கப்படவில்லை .
கிங் யலாம்பர் (அல்லது பார்பரிக்) நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கின் பூர்வீகர்களால் ஆகாஷ் பைராவாக வணங்கப்படுகிறார் . இவரது கோயில் நேபாளத்தின் காத்மாண்டுவில் இந்திர ச ow க்கில் அமைந்துள்ளது.
குஜராத்தில் பாலியாதேவ் ('வல்லரசுடன் தேவ்' என்று பொருள்) வணங்கப்படுகிறார். இவரது கோயில் குஜராத்தில் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள லம்பா கிராமத்தில் அமைந்துள்ளது.
உலுப்பி அல்லது உலூப்பி, இந்து தொன்மவியல் பெரும்காப்பியமான மகாபாரதத்தில்அருச்சுனனின் பல மனைவிகளில் ஒருத்தியாவாள். நாக குலத்தில் பிறந்த உலுப்பி, இடுப்பிற்கு மேல் மனித உடலும்; இடுப்பிற்கு கீழ் பாம்பு உடலும் கொண்ட நாககன்னி ஆவாள். [1][2] இவள் தந்தை நாகர்களின் மன்னருடன் கங்கை ஆற்றில் வாழ்ந்து வந்தார். [3] உலுப்பி போர்க்கலையில் தேர்ந்தவர்[4] அருச்சுனன் 12 ஆண்டு தீர்த்த யாத்திரையின் போது, கங்கை ஆற்றில் குளிக்கும் போது, நாக கன்னிகை உலுப்பி, அருச்சுனன் மீது மோகம் கொண்டு மயங்குகிறாள். அருச்சுனனுக்கு மயக்கமருந்து கொடுத்து தனது பாதாள உலகிற்கு கொணரச் செய்கிறாள். அங்கு இணங்காத அருச்சுனனை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறாள்.[5]. அவர்களுக்குஅரவான் என்ற மகன் பிறக்கிறான். பின்னர் கணவனின் பிரிவால் வாடும் சித்திராங்கதாவுடன் அருச்சுனனை சேர்த்து வைக்கிறாள்.
அருச்சுனன் சித்திராங்கதையின் மகன் பாப்புருவாகனனின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றுகிறாள். போர் களத்தில் அருச்சுனன் பாப்புருவாகனனால் கொல்லப்படும்போது அவனை உயிர்ப்பிக்கிறாள். பீஷ்மர்குருச்சேத்திரப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டதால் அவரது சோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்திலிருந்து அருச்சுனனை காப்பாற்றுகிறாள்.
Ulupi is said to have met and married Arjuna when he was in exile, and with whom she bore his son Irāvān. She played a major part in the upbringing of Babruvāhana, Arjuna's son with Chitrāngadā. She is also credited with redeeming Arjuna from the curse of the Vasus by restoring his life after he was slain in a battle by Babruvāhana.
Little is said about Ulupi in the Mahabharata. Ulupi is known by numerous names in the Mahabharata—Bhujagātmajā, Bhujagendrakanyakā, Bhujagottamā Kauravī, Kauravyaduhitā, Kauravyakulanandinī, Pannaganandinī, Pannagasutā, Pannagātmajā, Pannageśvarakanyā, Pannagī, and Uragātmajā.[1]
Ulupi is described as a mythical form of a Nāgakanyā (Nāga princess), half-maiden and half-serpent.[2]Michael Mott in his Caverns, Cauldrons, and Concealed Creatures described Ulupi as "partly reptilian" – the portion below the waist resembles that of a snake or a crocodile.[3][4]
Ulupi was the daughter of the Nāga King Kauravya.[5][6] Her father ruled the underwater kingdom of serpents in the Ganga river.[7] Ulupi was a well-trained warrior.[8]
Arjuna, the third Pandava brother, is exiled from Indraprastha—the capital city of the kingdom—to go on a twelve-year pilgrimage as a penance for violating the terms of his marriage to Draupadī, the brothers' common wife. Accompanied by Brahmins, Arjuna goes to the north eastern region of present-day India.[9]
One day, when Arjuna bathes in the Ganga river to perform his rituals, the current pulls him into the river.[10] He later realises that it was Ulupi, the Naga princess, who grasped and pulled him into the river. She held him with her hands and traveled under her will. They finally ended up in an underwater kingdom, the abode of Kaurvaya. Arjuna came across a sacrificial fire there and offered his rites to the fire. Agni was pleased with Arjuna's unhesitating offering of oblations.[7]
Delighted by her act, Arjuna inquires Ulupi about her background. She reveals her lineage and admits that she had fallen in love with him. Arjuna, however, declines her proposal citing his celibacy on his pilgrimage. Ulupi argues that his celibacy is limited only to Draupadi, Arjuna's first wife.[11] Convinced by her argument, he marries her and spends a night with her.[12] A son named Iravan was born to them.[7] Pleased by Arjuna, Ulupi grants him a boon that all animals that live under water will obey him and that he will be invincible under water.[10][13]
The Vasus, Bhīṣma's brothers, cursed Arjuna after he killed Bhīṣma through treachery in the Kurukshetra War.[14][15] When Ulupi heard of the curse, she sought the help of her father, Kauravya. Her father went to Ganga, Bhīṣma's mother, and requested her for a relief from the curse. Upon hearing him, Ganga said that Arjuna would be killed by his own son, Babruvāhana—Arjuna's son through Chitrāngadā—and brought back to life when Ulupi placed a gem called Nāgamaṇi on his chest.[15]
Following her father's advice, Ulupi instigates Babruvāhana to fight Arjuna.[15] When Arjuna goes to Manipur with the horse intended for the Aśvamedha sacrifice,[14] the king Babruvāhana, as directed by Ulupi, challenges Arjuna to a duel. In the fierce battle that took place between them, both are mangled by the other's arrows. Finally, Arjuna is mortally wounded and is killed by his son when he shoots a powerful arrow at him.[16] Chitrāngadā rushes to the spot and abuses Ulupi for instigating Babruvahana to fight Arjuna.[15] Repenting of his deed, Babruvahana is determined to kill himself, but is promptly stopped by Ulupi. She goes to her kingdom and brings the Nagamani. When she places the Nagamani on Arjuna's chest, his life is restored, thus relieving him of the Vasus' curse.[17] When brought back to his life, Arjuna becomes happy to see Ulupi, Chitrāngadā, and Babruvahana. He takes all of them to Hastinapur.[15]
Upon the onset of the Kali Yuga, the Pandavas along with Draupadi retired and left the throne to their only heir Arjuna's grandson, Parikshit. Giving up all their belongings and ties, they made their final journey of pilgrimage to the Himalayas, accompanied by a dog. Ulupi went back to her kingdom in the Ganga river.[18]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக